Sunday, April 2, 2017

ஊமத்தை:


ஊமத்தை இலையைஅ விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி கட்டினால் நாய்க்கடியால் ஏற்பட்ட புண், குழிப் புண் கட்டிகள் போன்றவை விரைவில் ஆறும்.

ஊமத்தை இலையுடன் மருதாணி இலையை சேர்த்து அரைத்து சேற்று புண்களில் தடவினால் விரைவில் அவை ஆறிவிடும்.

ஊமத்தை இலையை சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்தால் கீல் வாயு எலும்பு வீக்கம் கட்டிகளால் உண்டாகும் வலி ஆகியவை தீரும்.

ஊமத்தை இலையை வதக்கி மார்பகங்களில் ஒத்தடம் கொடுத்தால் அதிகப்படியான பால் சுரப்பு குறையும்.

ஊமத்தை விதையை பசு நெய்யில் வறுத்து அரைத்து மூலத்தின் மூளையில் பூசிவந்தால் அது விரைவில் அதிர்ந்துவிடும் மூலமும் குணமாகும்.

No comments:

Post a Comment