Sunday, April 2, 2017

தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க

பிரசவித்த தாய்மார்களுக்கு பால் அதிகம் சுரக்க மருத்துவம்:
தயாரித்த மருந்து:

1. தண்ணீர் விட்டான் கிழங்கு நெய்-1 தேக்கரண்டி தினம் மூன்று வேளை கொடுக்கவும்.
 

2. அமுக்கரா இளகம்-5 கிராம் தினம் இரு வேளை ¼ டம்ளர் பாலுடன் சேர்த்து கொடுக்கவும்.

கைப்பக்குவ மருந்து:
1. பால் அதிகம் சேர்த்து கொள்ளல்.
2. பூண்டு அதிகம் உணவில் சேர்த்தல்.
3. கரும்பு சாறு 200 மிலி தினம் ஒரு வேளை கொடுத்தல்.
4. உணவில் பால் மற்றும் பால் பொருட்கள் அதிகம் சேர்த்து கொள்ளல்.
5. பருத்தி பால் பாயசம் சேர்த்து கொள்ளல்.
6. நேந்திரம் பழம் தாராளமாக சேர்த்து கொள்ளல்.

No comments:

Post a Comment