Sunday, April 2, 2017

ஆடாதொடா

:

ஆடாதொடா இலையை நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

ஆடாதொடா இலையை அரைத்து சாறு எடுத்து அதில் தேன் கலந்து குடித்தால் இருமல் மற்றும் சளியுடன் ரத்தம் வெளியேறுவது நிற்கும்.
ஆடாதொடா இலையை கஷாயம் வைத்து குடித்தால் உடல் குடைச்சல் குணமாகும்.
 

ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தக்கொதிப்பு தீரும்
 

ஆடாதொடா இலையை பொடி செய்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
 

ஆடாதொடா இலையை உலரவைத்து , சுருட்டி புகைப் பிடித்தால் இரைப்பு நோய் குணமாகும்.
 

ஆடாதொடா பூவை வதக்கி கண்கள் மீது வைத்து கட்டிக்கொண்டால் கண் நோய்கள் குணமாகும்.
 

ஆடாதொடா வேரை கஷாயம் வைத்து குடித்தால் அனைத்துவிதமான உடல் வலிகளும் குணமாகும்.

No comments:

Post a Comment