காலை உணவாக கேழ்வரகு இட்லியும்,
சிவப்பு மற்றும் பச்சை சட்னியும்..
செய்முறை:-
ராகி/ ராகி மாவு - 4 கப்
உளுந்து - 1கப்
உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து,
ராகி மாவுடன் கலந்து, புளிக்க விடவும்.
வழக்கமான இட்லி செய்முறை தான்.
ராகியை ஊறப்போட்டு அரைத்தும் செய்யலாம்.
No comments:
Post a Comment