Wednesday, May 21, 2014

மணக்கும் மண்பானை உணவகம் - திருச்சி



திருச்சி அரசு மருத்துவமனை எதிரே ஆபீஸர்ஸ் காலனியில் இருக்கிறது செல்லம்மாள் உணவகம். சோறு, குழம்பு, பொரியல் என அனைத்தும் மணக்க மணக்க மண்பானைகளில் தயாராகின்றன. இதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. வீட்டில் சமைக்கவே சிரமப்படுகிற கீரை வகைகளையும் இங்கே சுவைக்க முடிகிறது. அதற்காகவே வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்தைத் தேடி வருகிறார்கள்.

No comments:

Post a Comment